விளையாட்டு

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்த சிங்கப்பூரின் படகோட்ட வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர்களை வரவேற்க சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் கிட்டத்தட்ட 50 ரசிகர்கள் திரண்டனர்.
புதுடெல்லி: அண்மைய போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் அதன் முதல் பதக்கத்தை வென்றுள்ளது.
மட்ரிட்: பிரபல ஸ்பானிய காற்பந்துக் குழுவான பார்சிலோனா லஞ்ச ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளது. அதையடுத்து அக்குழுமீது விசாரணை நடத்தப்படுகிறது.