விளையாட்டு

சென்னை: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித்தலைவர் ஷாகிப் அல் ஹசனும் நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனும் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது காயமடைந்தனர்.
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் ஈரிடங்கள் முன்னேறி, ஏழாம் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
பாரிஸ்: பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவின் முக்கிய ஆட்டக்காரரான கிலியன் எம்பாப்பே தமது உச்ச ஆட்டத்திறனை மீட்டெடுத்துள்ளார்.
அகமதாபாத்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை மோதவுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகமாகிவிட்டது.
லக்னோ: இந்தியாவிடம் ஏற்கெனவே தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண ஆட்டத்தின் 10வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடமும் தோற்றுப்போனது. அதுவும் 134 ஓட்ட வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியைச் சந்தித்தது.