விளையாட்டு

செந்தோசா கோல்ஃப் மன்றத்தின் செரபாங் கோல்ஃப் திடல் உலகின் சிறந்த கோல்ஃப் திடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு விளையாட்டரங்கில் வலம் வந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை: இந்தியாவில் தற்போது நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் எதிர்பார்ப்புகளை விஞ்சி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சென்னை: அறிவார்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நகரம் சென்னை என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய அணிகள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே மற்ற நகர்களில் ரசிகர்கள் பாராட்டுவது வழக்கம்.
பாரிஸ்: இஸ்ரேல் காற்பந்து அணி இம்மாதம் ஆட இருந்த அனைத்துலக ஆட்டங்களை அடுத்த மாதத்திற்கு (நவம்பர்) மாற்றியுள்ளது பிஃபா எனும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம்.