திரைச்செய்தி

மற்றவர்களுக்காக வாழும்போதும் சுயநலமின்றி செயல்படும் போதும்தான் நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதை உணர முடியும் என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் மறுபதிப்பாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் ‘நீளிரா’.
காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்கிறார் இளம் நாயகி அம்ரிதா ஐயர்.
மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் கதிர், தற்போது இணையத் தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார்.