தலையங்கம்

வரலாற்றில் ஒரு தலைவர், தொண்டர்கள், சீடர்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுவது சாதாரணமாகவே நிகழ்கிறது.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
பிப்ரவரி 16ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்த வரவுசெலவு திட்ட அறிக்கை பொருளியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும், அதேசமயம் சிங்கப்பூர் அரசின் நான்காம் தலைமைத்துவம் வகுத்துள்ள முற்போக்கான சமுதாயத் திட்டத்தின் அறிவுபூர்வ கலவையாகும்.
பெரியோர் பயன்படுத்தும் பழைய பொதுப் போக்குவரத்து கட்டண அட்டைகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டைகளுக்கு மாறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பழைய அட்டையைப் பயன்படுத்தும் ஒருவரின் கட்டண விவரம் அவர் போக்குவரத்துப் பயணத்தின் இறுதியில் தெரியாது.