Tuesday, October 19th, 2010
இவ்வாண்டு தீமிதித் திருவிழாவின் தொடர்பில் பக்தர்களின் கும்பிடு தண்டம், அங்கப்பிரதட்சணம் போன்ற
நேர்த்திக் கடன்களை வார நாட்களில் நிறைவேற்றிக் கொள்ளு மாறும் வார இறுதி நாட்களைத் தவிர்க்குமாறும்
{ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர் பக்தர் களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
“நேர்த்திக் கடன்கள் நிறை வேற்றுதல் கடந்த சனிக்கிழமை காலையில் தொடங்கியது. சனி, ஞாயிறு ஆகிய இரு
தினங்களில் பெருந்திரளான பக்தர்கள் நேர்த் திக் கடன்களைச் செலுத்தினர்.
ஆனால், நேற்று திங்கட்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர் கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது,”