இந்தியா

திருமலை: ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
புதுடெல்லி: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பெண் ஒருவர், தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருந்த ஓர் இருக்கையை விட்டு விலக மறுத்தார்.
புவனேஸ்வர்: ஒடிசாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்தது.
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.