இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலம், ஜுனாகத் நகரில் அரபிக்கடலோரத்தில் ஆசிய சிங்கம் ஒன்று நிற்பதைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகியது.
மலேசியாவில் காணாமல்போன இந்தியாவைச் சேர்ந்த மலையேறி நந்தன் சுரேஷ் நட்கர்னியின், 44, உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்: அரசு மருத்துவமனைக் கட்டடத்தில் ஐந்து நாள்களாக மின்சாரம் இல்லாததால் அங்குள்ள மருத்துவர்கள் கைவிளக்குடன் அல்லது கைப்பேசி ஒளிர்விளக்குடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பெங்களூரு: சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மின்சாரக் கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றியதில், அதிலிருந்த இருவர் நூலிழையில் உயிர்பிழைத்தனர்.
மும்பை: இந்தியாவின் மராட்டியப் பேரரசா் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் (வாக் நஹ்) இப்போது பிரிட்டனில் இருக்கிறது. அந்த அரிய கலைப்பொருள் நவம்பரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.