இந்தியா

புதுடெல்லி: மகாத்மா காந்தி பிறந்த நாள் கடந்த திங்கட்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடினர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் சையத் சஃபிபுல்லா சாஹிப் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.