இந்தியா

லக்னோ: வங்கியில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
லக்னோ: கல்வி கற்க வயது தடையன்று என்பதை மெய்ப்பித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர்.
இம்பால்: மணிப்பூரில் மாணவர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து கைப்பேசி இணையச் சேவைகள் அங்கு மீண்டும் தடை செய்யப்பட்டு உள்ளன.
போபால்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, ரத்தம் சொட்டச் சொட்ட, அரைநிர்வாணத்துடன் வீடு வீடாகச் சென்று கெஞ்சியும் ஒருவரும் உதவிசெய்ய ஒருவரும் முன்வரவில்லை.
வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டது தொடர்பான குறிப்பிடத்தக்க, முறையான தகவல்களை அளித்தால் அவை ஆராயப்படும் என்று கனடாவிடம் இந்தியா தெரிவித்து உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.