இந்தியா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 45,000 கண்தானங்கள் நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
புதுடில்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி டெல்லிப் பகுதியில் வழி தோறும் உள்ள குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடியுள்ளனர்.
ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடன், டில்லியில் உள்ள பிரதமா் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பெங்களூரு: விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரைக் காப்பற்றியவர், அவரது ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார்.