இந்தியா

மும்பை: சக மாணவர் எறிந்த ஈட்டி தலையில் துளைத்து 15 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாகச் சென்றனர்.
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் உள்ள பிரபலமான சரயு நதியில் வெள்ளிக் கிழமை உல்லாசக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 45,000 கண்தானங்கள் நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.