இந்தியா

புதுடெல்லி: அமெரிக்காவின் சியாட்டல் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஜானவி கன்டுலா மாண்டார். அவர் சாலையைக் கடந்தபோது காவல்துறை வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டார்.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று நவீன தொழில்நுட்பத்தில் புதிய தேநீர்க்கடை ஒன்றைத் திறந்து உள்ளது. இந்த கடையில் டீ போடுபவர் உள்ளிட்ட ஊழியர்கள் கிடையாது.
ஹார்டோய், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் ஹார்டோய் பகுதியில், ஆடவர் ஒருவர் 12 ஆண்டுகளில் நிலத்துக்கு அடியில் இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
மும்பை: சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை நகர காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்து இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.