இந்தியா

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துவிட்டனர்.
புதுடெல்லி: அறிவியல் காரணங்களுக்காகவே வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.17,600 கோடி பெறுமானமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
திருப்பதி: தமது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கண்ணீர் வடித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் நால்வர் உடல் சிதறி உயிரிழந்தனர்.