இந்தியா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரைச் சேர்ந்த சிடக்தீப் சிங் சகல், 15, என்ற சிறுவன், நீண்ட தலைமுடி கொண்ட சிறுவன் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளான்.
புதுடெல்லி: இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
காஸியாபாத்: உடற்பயிற்சிக் கூடத்தில் ‘டிரெட்மில்’லில் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 19 வயது ஆடவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக அரசு, அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் என்றும் உஸ்மானாபாத் நகரை தாராஷிங் எனவும் மாற்றுவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெங்களூர்: இந்தியாவின் பெங்களூர் நகரின் கெம்பே கௌடா அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையம் அண்மையில் திறக்கப்பட்டது.