இந்தியா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பில் ஏற்பட்ட கனமழை காரணமாக தீஸ்தா நதியில் கடந்த வாரம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் சேதம் அடைந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த நிலையில் 105 பேரை காணவில்லை.
புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சியைத் தக்கவைக்க பாஜக புதிய உத்தியைப் பயன்படுத்துகிறது. இதன்படி தோல்வியுற்ற தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களைப் போட்டியிட வைக்கிறது.
ஆதிலாபாத்: தெலுங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3ஆம் தேதி முதல், பாஜக ஆட்சி அமையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
நாக்பூர்: தம் தந்தையின் இறுதிச்சடங்கிற்காக இந்தியாவின் புனேவில் இருந்து நாக்பூருக்கு விமானத்தில் பயணம் செய்த 40 வயது மாதுக்குப் பக்கத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர், சுய இன்பம் கண்டு ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.