இந்தியா

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: சீன திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் 4 பேரை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
புதுடெல்லி: பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசினார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பில் ஏற்பட்ட கனமழை காரணமாக தீஸ்தா நதியில் கடந்த வாரம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் சேதம் அடைந்தன. இதில் 10 ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த நிலையில் 105 பேரை காணவில்லை.