இந்தியா

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கிய முதல் நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சாசனத்தின் நகல்கள் வழங்கப்பட்டன. அதன் முன்னுரையில், ‘மதசார்பற்ற’, ‘சமத்துவம்’ போன்ற வார்த்தைகள் இல்லை எனவும் மத்திய அரசு அவற்றை நீக்கி இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை: சென்னையில் வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் பழநியைச் சேர்ந்தவர். அவருக்கு திடீரென ஒரு குறுஞ்செய்தி வந்தது.
புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஆய்வு வண்டி கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் இருந்து வருகிறது.
புதுடெல்லி: உலக மருத்துவக் கல்விக் கூட்டமைப்பின் அங்கீகார அந்தஸ்து, இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்குக் கிடைத்து இருக்கிறது.
புதுடெல்லி: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லுத்துக்குச் சென்று சாக்லெட் தரும் மிக வித்தியாசமான அணுகுமுறையை இந்தியாவின் பாரத் ஸ்டேட் வங்கி நடைமுறைப்படுத்தி உள்ளது.