இந்தியா

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஜோகேஸ்வரி என்ற பகுதியில் செயல்படும் பிரபல ஹீரா பன்னா என்ற கடைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் பெரியளவில் தீ மூண்டதாக மாநகர கழகம் அறிவித்தது.
தெலுங்கானா: தெலுங்கானாவில் அங்கன்வாடி ஊழியர்களிடம் அகப்பட்டுக்கொண்ட பெண் காவல் அதிகாரி அனைவரையும் சமாளித்து ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கினார்.
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு வந்த விமானத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மாதவிடாய்க்கால அணையாடையில் (சானிட்டரி நாப்கின்) மறைத்து வைத்திருந்தார்.
திருப்பூர்: திருப்பூர்வாசிகளான நான்கு பேர் திடீரென ரூபாய் 25 கோடிக்கு அதிபரானார்கள்.
புதுடெல்லி: இந்தியாவின் நாடாளுமன்றம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி வருகிறார்கள்.