இந்தியா

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சியாச்சின் சிகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இளம் வயது ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
புதுடெல்லி: கனடாவுடனான உறவு சவால்மிக்க கட்டத்தில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.அத்துடன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடிய அதிகாரிகளின் தலையீடு தொடர்வதாகவும் அது கூறியது.
பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், (இஸ்ரோ) மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது.
மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் (ஔரங்கபாத்) மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
ராம்பூர்: சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், அவரது மகன், மனைவிக்கு உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நீதிமன்றம் ஏழாண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.