இந்தியா

அமராவதி: ஆந்திராவின் விசாகப்பட்டின நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பாலசாவுக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் தண்டவாளத்தில் சமிக்ஞைக்காக நின்றுகொண்டிருந்தது.
கொச்சி: கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வுத்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
டோஹா: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களை விடுதலை செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மளிகைப்பொருள்களை விநியோகிக்கச் சென்ற ஆடவர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவின் நொய்டாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.