இந்தியா

புதுடெல்லி: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படும் கைப்பேசி எச்சரிக்கை பற்றி இந்திய அரசாங்கம் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விந்தியா ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரின் தெற்குப் பகுதியில் உள்ள வீரபத்திரா நகரில் உள்ள பணிமனை ஒன்றில் 30க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புதுடெல்லி: காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.