இந்தியா

புதுடெல்லி: இந்திய காட்டுவளத் துறை அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் அண்மையில் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தின் டோம்பிவிலி பகுதியில் பங்ளாதேஷை சேர்ந்த பெண் ஒருவர் சிறை வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் தான்சானியாவுக்கும் இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பூரி: ஒடிசா மாநிலத்தின் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடைக்கட்டுப்பாட்டை கோயில் நிர்வாகம் விதித்துள்ளது. வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
மும்பை: மகாராஷ்டிராவின் முல்லுண்டு பகுதியில் அண்மையில் குஜராத்தியர்கள் அதிகம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் மராட்டியப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.