இந்தியா

குருகிராம்: மகனை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோதிக் கொன்று சம்பவ இடத்திலிருந்து சென்ற காரை தேடி அலைந்தார் தந்தை ஜித்தேந்தர் சௌத்ரி.
உனா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தலைவர் லாக்பிர் சிங் லக்கி தாக்கப்பட்டு அவரிடமிருந்து 63,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம்: சேலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடர்ச்சியாக கனமழை பெய்தது. அதனால் அங்குள்ள சிவதாபுரம் பகுதியில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சாலைகளை ஆக்கிரமித்ததோடு பல வீடுகளுக்குள்ளும் புகுந்தது.
புதுடெல்லி: மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் அவ்வாறு இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டது.