இந்தியா

சோபியான்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அயோத்தி: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்முறையாக நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில் கூடியது.
அம்பிகாபூர்: பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மக்கள் ஏழ்மையில் இருப்பதும், அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 மற்றும் அதற்கும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: அடுத்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அதற்கான அரையிறுதிச் சுற்று போன்றது என்று காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.