இந்தியா

காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்நீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல்19) தொடங்குகிறது.
லக்னோ: ஊழலின் சாம்பியன் பிரதமர் மோடி என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.