இந்தியா

மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவும் கைவிட்டுப்போன நிலையில், தெலுங்கானாவில் காலூன்ற முனைப்புக் காட்டிவரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
இந்தியாவில் இனி மாநில​க் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று தெ​லுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை அறிவித்தார்.
திருவனந்தபுரம்: மத்தியப் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள்போல் நடித்து, குடியிருப்பாளர்கள் இருவரிடமிருந்து ரூ.2.85 கோடி பணம் சுருட்டிய சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.