இந்தியா

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
புதுடெல்லி: நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலம் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர், ‘டீப்ஃபேக்’ போலி புகைப்படத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
திருவனந்தபுரம்: தென் இந்தியாவில் புதன்கிழமை முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
கிரிநகர்: பெங்களூரின் கிரிநகர் வாட்டாரத்தில் உள்ளது ஹனுமந்தநகர்.