இந்தியா

புதுடெல்லி: விமானங்களைத் தாமதமாக இயக்குதல், சேவைகள் ரத்துச் செய்யப்படுதல், பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணம் செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பயணிகள் பலர் புகார் கூறியுள்ளனர்.
காசர்கோடு: அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச் சீட்டு விற்பனையில் மனைவி முதல் பரிசுக்குரிய சீட்டையும் கணவர் இரண்டாம் பரிசுக்குரிய சீட்டையும் விற்ற அதிசய நிகழ்வு இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெட கொத்தப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் சுந்தர்பாபு என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
புதுடெல்லி: புதுடெல்லி, சராய் காலே கானில் 3.5 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான டைனசோர் பூங்கா டிசம்பர் இறுதியில் திறக்கப்பட உள்ளது.