இந்தியா

ஆலப்புழா: இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தின் செங்கன்னூர் - வெள்ளவூர் சந்திப்பில் இருக்கும் நடைபாதையில் பெண் ஒருவர் தேநீர் கடை நடத்தி வந்தார்.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மெஹ்திபூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் ஒரு வயலில் ட்ரோன் ஒன்றை பிஎஸ்எப் வீரர்கள் நேற்று கைப்பற்றினர்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்ஷாபாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
விஜயவாடா: தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி மோசடி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க்கிழமை (21-11-2023) வெளியானது.