இந்தியா

விஜயவாடா: தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி மோசடி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் சிக்கிய ஊழியர்களின் முதல் படம் செவ்வாய்க்கிழமை (21-11-2023) வெளியானது.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹலால் தரச்சான்று பெற்ற பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திங்கட்கிழமை (நவ. 20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 25 விசைப் படகுகள் கருகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்தங்கா கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால், கயிற்றுக் கட்டிலில் மருத்துவமனைக்குத் தூக்கி செல்லப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.