இந்தியா

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்திப் பாருங்கள் அப்போது மக்கள் தெரிவிப்பார்கள் யார் அசல் யார் போலி என்று என உத்தவ் தாக்கரே முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவால் விடுத்துள்ளார்.
கலபுர்கி: நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய அரை இறுதி ஆட்டம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுர்கியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: மாலத்தீவு கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயத்தின் விலை 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.47 என்ற நிலை உருவாகியுள்ளது.