இந்தியா

ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசாங்கம், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக் கூறி நான்கு அரசு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
மும்பை: டெல்லி - மும்பை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது பயணி ஒருவரின் பணம் களவுபோனதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
புதுடெல்லி: கனடா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் காலிஸ்தான் போராளி ஹர்திப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சில்கியாரா: உத்தராகாண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப் பாதைக்குள் மீட்புப் பணியாளர்கள் பாதி தூரம் வரை நுழைந்துவிட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை அன்று தெரிவித்தனர்.