இந்தியா

பெங்களூரு: வேலைகளுக்கான போட்டித் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
ஆக்ரா: ஆண் குழந்தை பிறப்பதற்கென மாத்திரைகள் சாப்பிட்ட 35 வயது ரூபிக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்திருக்கின்றன.
புதுடெல்லி: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் அனுப்பியதாகத் தெரிவிக்கப்படும் கைப்பேசி எச்சரிக்கை பற்றி இந்திய அரசாங்கம் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விந்தியா ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.