இந்தியா

புதுடெல்லி: புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசியாபாத்: குடிக்க தேநீரை உடனே கலக்கித் தராத காரணத்துக்காக ஆடவர் ஒருவர் தமது மனைவியை வெட்டிக் கொன்ற கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்து உள்ளது.
புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சவாலைச் சந்தித்து வருகிறது.
புதுடெல்லி: இந்திய இளையர்களில் அதிகமானோர் தாங்கள் வேலை செய்ய விரும்பும் நகரங்களாக கேரள மாநிலத்தின் கொச்சியையும் திருவனந்தபுரத்தையும் தெரிவுசெய்துள்ளனர்.