இந்தியா

டேராடூன்: அண்மையில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில்க்யாரா - பர்கோட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 ஊழியர்கள், 17 நாள்களுக்கு அதனுள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இனி சிறைக்குள்ளேயே பானிபூரியையும் பனிக்கூழையும் சுவைக்க முடியும்.
பிரயாக்ராஜ்: பத்து டன் எடையும் 50 மீட்டர் உயரமும் கொண்ட கைப்பேசி கோபுரம் களவுபோன சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி: காஸியாபாத் பகுதியில் அண்மையில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.