இந்தியா

நாக்பூர்: உலகின் ஆகக் குள்ளமான பெண்ணான ஜோதி கிஷாஞ்சி ஆம்கே, இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார்.
உலகின் மிகப் பெரிய அளவிலான ஜனநாயகத் தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கியது. ஏழு கட்டங்களாக ஆறு வாரங்கள் நடைபெற உள்ள இந்தியத் தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பில் தமிழ்நாட்டு மக்கள் உட்பட பல மாநிலத்தவர்கள் வாக்களித்தனர்.
தோடா: காஷ்மீரைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூன்று சகோதரிகள் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்ததை அடுத்து, பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
புதுடெல்லி: மற்போர் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் தொடர்பில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.