இந்தியா

அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் மார்ச் 16ஆம் தேதியன்று தாக்கப்பட்டனர்.
புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வரும் காங்கிரஸ் கட்சி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை ஊழியர்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு 400 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
புதுடெல்லி: அமலாக்கத் துறைக்கு எதிராக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) 100 விழுக்காடு பாதுகாப்பானவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நொய்டா: நடன விருந்து நிகழ்ச்சிக்குப் பாம்பு நஞ்சு விநியோகித்த சந்தேகத்தின்பேரில் இந்திய யூடியூப் பிரபலம் ஒருவரை நொய்டா காவல்துறையினர் ஞாயிறன்று (மார்ச் 17) கைதுசெய்தனர்.