சிங்க‌ப்பூர்

பெரிய பொது வீடமைப்பு வீடுகள், தனியார் வீடுகளுக்ககான குடியிருப்பாளர் எண்ணிக்கை வரம்பு தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.
சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவதைப் பற்றி அறிவித்தபோது திரு லீ குவான் யூ கண்ணீர் வடித்தார்.
தொழிற்திறன்களைத் தாண்டி, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடன் பயன்படுத்தப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது.
செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை இலக்காகக் கொண்டு ஏமன் நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க அமைக்கப்பட்டிருக்கும் அனைத்துலக கடல்துறை பாதுகாப்புப் படைக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வீரர்களை அனுப்பி பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுடன்15 வாரங்களாக ஒன்றிணைந்து செயல்பட்டு, மோசடியால் பாதிக்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறை உதவியது. இதன்மூலம் $69.43 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடிக்காரர்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடிந்தது.