சிங்க‌ப்பூர்

சாலை விபத்தில் வயதான நடையர் உயிரிழந்ததை அடுத்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் 43 வயது மாதான தனது அண்டைவீட்டாரைக் கொன்றதாக 65 வயது ஆடவர் ஒருவர்மீது ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
73 வயது மாது ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிராங்கூனில் ஜனவரி 5ஆம் தேதி அச்சம்பவம் நடந்தது.
இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றிய ‘ஃபிளையிங் டைகர்ஸ்’ என்று அழைக்கப்படும் விமானிகள் குழுவின் உறுப்பினர்கள் பலரும் இயற்கை எய்திய நிலையில், அக்குழுவில் எஞ்சியிருந்த மிகச் சிலரில் ஒருவரான கேப்டன் ஹோ வெங் டோ, ஜனவரி 6ஆம் தேதி காலை காலமானார். அவருக்கு வயது 103.
உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை, மறுகட்டுமானப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) மத்தியில் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.