சிங்க‌ப்பூர்

தான் வசித்த கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தின்கீழ் மாண்டுகிடந்த 23 வயது ஆடவரின் மரணம் துரதிர்‌ஷ்டமாக நிகழ்ந்தது என்று மரண விசாரணை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த 52 வயது ஸாங் சியுசியாங் என்ற சீன நாட்டவருக்கு, அந்த விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளிடம் திருடியதற்காக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 12) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டிக்கெட்மாஸ்டர் நிறுவனம் வழங்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் இனி சிங்போஸ்ட் கிளைகளில் விற்கப்படமாட்டா.
கடந்த 2023ஆம் ஆண்டில் புதிதாகப் பட்டயம் பெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகள் அதிக சம்பளமும் சிறந்த வேலை வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறித்து சிறைத் தண்டனையை நிறைவேற்றிய ஒருவர் மீண்டும் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.