சிங்க‌ப்பூர்

வங்கிகளுடன்15 வாரங்களாக ஒன்றிணைந்து செயல்பட்டு, மோசடியால் பாதிக்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறை உதவியது. இதன்மூலம் $69.43 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடிக்காரர்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடிந்தது.
உட்லண்ட்சின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பட்டம் விடுதல், ஆளில்லா வானூர்தி போன்ற விமானங்களைப் பறக்க விடுதல் உள்ளிட்ட அனைத்து வான்வழி நடவடிக்கைகளும் வரும் ஜனவரி 11ஆம் தேதி தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பாசிர் ரிசில், பின்னால் வந்த கார் மோதியதில் கட்டுபாட்டை இழந்த மற்றொரு கார் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை (ஜனவரி 8ஆம் தேதி) நடந்த இவ்விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாஸ் எரியாலையில் 2021ஆம் ஆண்டில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி அதிக முக்கியத்துவம் பெற்ற அம்சமாக விளங்கியது.