சிங்க‌ப்பூர்

வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த மூவரிடமிருந்து S$31,000 திருடிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதிதாக ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டுள்ள கிரித்திக் கோபாலகிருஷ்ணன், 19, தம் தேசிய சேவையின் அடுத்த கட்டமான ராணுவ வேவுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.
தங்குமிடத்தில் பிரச்சினை, வேலை இடத்தில் பிரச்சினை என சில சவால்மிக்க தருணங்களில் சக ஊழியர்களுக்கு வழிகாட்டுகிறார் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தொண்டூழியர் செல்வராசு ராஜசேகரன், 33.
குவீன்ஸ்டவுன் குடியிருப்பாளர்கள், மெய் சின் ரோட்டில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் வீடமைப்பு வசதிகளுக்குப் பக்கத்தில் ஒரு பூங்காவை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்தின் 12 ஏ380 ரக விமானங்கள் அனைத்தும் இப்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளன.