சிங்க‌ப்பூர்

பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
தங்களின் $1.5 மில்லியன் வாழ்நாள் சேமிப்புக்காக 80 வயது மதிக்கத்தக்க முன்னாள் காதல் ஜோடி உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் மோதினர்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல, தடையற்ற பாதைகளைக் காட்டும் புதிய அம்சம் ‘ஒன்மேப்’ செயலியில் சேர்க்கப்படவிருக்கிறது.
சிங்கப்பூர்த் தமிழர்கள், தமிழ்நாட்டின் அயலகத் தமிழர் தினத்திற்கு மட்டுமல்லாமல், பொதுவாக தமிழகத்துக்கு வரும்போதும் தம் அடையாளம் சார்ந்த குழப்பம் மனத்தில் எழுவதற்கு வாய்ப்பு உண்டு.
தெலுக் பிளாங்காவில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை (ஜனவரி 13) தீ மூண்டது.