சிங்க‌ப்பூர்

போக்குவரத்து அமைச்சராகவும் நிதி இரண்டாம் அமைச்சராகவும் திரு சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பதவி ஏற்றுக்கொண்டார். இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் அவர் பதவி ஏற்றார்.
சென்ற ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் டெங்கித் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீ நாராயண மி‌ஷன் தாதிமை இல்லத்தில் 224 படுக்கைகள் உள்ளன.
புலாவ் தெக்கோங்கிற்கு அருகே இருக்கும் மீன் பண்ணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
ஆர்ச்சட் ரோட்டில் மூன்று பெண்களை 15 நிமிடங்களில் மானபங்கம் செய்துவிட்டு நான்காவது பெண்ணை நெருங்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.