சிங்க‌ப்பூர்

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சந்தித்த வர்த்தகச் சிக்கல்களால் மூடப்பட்ட பிரபல உணவகமான சரவண பவன், மூவாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 23ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிங்கப்பூரின் பல இடங்களில் திடீர் சோதனைகள் நடத்திவருகிறது.
தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை தொடர்ந்து 5வது மாதமாக 2023 டிசம்பரில் குறைந்தது. 2023 முதல் பாதியில் கண்ட வளர்ச்சியிலிருந்து அது சரிந்துள்ளது. அதே சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வாடகை தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ, அந்தக் குழுத் தொகுதிக் குடியிருப்பாளர்களின் தேவைகள் கவனிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தாம் நிரபராதி என்றும் தம் மீதான களங்கத்தைத் துடைப்பதில் இனி கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறியுள்ளார்.