சிங்க‌ப்பூர்

வழக்­க­றி­ஞ­ரும் எதிர்த்தரப்பு அர­சி­யல்­வா­தி­யுமான லிம் தியன் மீதான விசாரணை டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.
கேலாங்கில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், பல்வேறு குற்றங்களுக்காக 18 ஆடவர்களும் 12 மாதர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர், உயிர் இழந்த ஒருவரின் உடைமைகளை எடுத்ததற்காக டிசம்பர் 27ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார்.
கூட்டுரிமை வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து நான்கு மாதங்களாக குறைந்துள்ளன. இதற்கு மாறாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை சற்று அதிகரித்துள்ளது.
துடிப்பான நடமாட்ட ஆலோசனைக் குழு, தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை அண்மையில் பரிந்துரைத்தது.