சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
புத்தாண்டு அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நான்கு வயது ஸாரா மெய், கடந்த டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது பனிச்சறுக்குப் பயணம் சென்று வந்தார். ஆனால் அவரது வாழ்க்கைப் பயணம் ஜனவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாக குறை ஆயுளில் முடிந்தது.
இவ்வாண்டு முதல் சுடோங் தீவின் (புலாவ் சுடோங்) கிழக்குப் பகுதிக்கு அருகே நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் தாம் போட்டியிடக்கூடும் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் கொடிகாட்டியிருக்கிறார்.