சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 பதிவாகியிருக்கிறது.
பெண்களை மானபங்கப்படுத்தியதாக 11 சந்தேகப் பேர்வழிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
வெளிப்புற இடங்கள், உள்ளிடங்கள் உட்பட கிட்டத்தட்ட 49,000க்கும் மேற்பட்ட இடங்களில் புகைபிடிக்க தற்போது அனுமதி இல்லை.
மரின் பரேடில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் வெதுவெதுப்பான நீரை 71 வயதான இயோ காவ் குக் அண்டை வீட்டாரான திரு கோ டோக் லியாங் மீது ஊற்றினார். இதனால் அவருக்கு இலேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
2020ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் இளையர்களின் மனநலம் மேம்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்னமும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து அவர்கள் முழுமையாக மீளவில்லை.