சிங்க‌ப்பூர்

பூச்சி வகைகளை உணவாக சேர்க்கும் திட்டத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களிடையே விரக்தி மனப்பான்மை தோன்றி யுள்ளதாக கூறப்படுகிறது.
தோ பாயோவில் இரண்டு வீவக புளோக்குகளில் வாடகைக்குக் குடியிருந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய இடத்துக்கு மாறியுள்ளன.
எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவையின் இயங்குமுறையை மேம்படுத்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) மாணவர்கள் உதவியுள்ளனர்.
பதின்ம வயதினருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.
நெதர்லாந்து நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 48 வயது திரு பீட்டர் வென்டல், செக் குடியரசுத் தலைநகர் பிராக்கில் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது வலது தொடையில் குண்டு பாய்ந்தது.