சிங்க‌ப்பூர்

பொதுப் போக்குவரத்தின் ஒட்டுமொத்தப் பயணங்கள் 2023ஆம் ஆண்டு தொடர்ந்து அதிகரித்தபோதிலும். பேருந்து மற்றும் ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை இன்னும் கொவிட்-19க்கு முந்திய நிலையை எட்டவில்லை.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சந்தித்த சவால்கள் பற்றியும் அவை எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பது குறித்தும் புதிய ஆண்டில் சிங்கப்பூர் வெற்றிப் பாதையில் செல்ல எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள திட்டம் ஒன்று கைகொடுக்கிறது.
சிங்கப்பூரின் மேற்கு வட்டார தெங்கா நகரில் புதிய வீடுகளுக்கான சாவிகளைப் பெற்றவர்களில் ஒருசிலர் தங்கள் விருப்பப்படி உடனடியாகக் குடியேற இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தீவு விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.